தாராபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இந்நிலையில் இன்று 11 மணி அளவில் லேசான சாரல் மழை பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக கடைவீதி பகுதிக்கு செல்லும் பயணிகள் அவதி அடைந்தனர். மேலும் இந்த மழையால் குளிர்ச்சியான சீதோசன நிலை ஏற்பட்டுள்ளது. விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.
Post Top Ad
Friday, 29 November 2024
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
தமிழக குரல் - திருப்பூர்
தமிழகத்தின் வளர்ந்துவரும் #1 உள்ளூர் செய்தி இணையதளம், திருப்பூர் மாவட்டத்தின் உள்ளூர் செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
No comments:
Post a Comment