அனைத்திந்திய விவசாய மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தலைவர் ஜி.கே. விவசாய மணி நியமித்தார் - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 15 April 2026

அனைத்திந்திய விவசாய மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தலைவர் ஜி.கே. விவசாய மணி நியமித்தார்


அனைத்திந்திய விவசாய மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தின் கலந்தாய்வு கூட்டம் திருப்பூர் 

பிரிட்ஜ்வே  காலனியில் உள்ள சங்க தலைமை செயலகத்தில் நடைபெற்றது கலந்தாய் கூட்டத்தில் சங்க நிறுவன தலைவர் 

ஜி.கே.விவசாய மணி (எ)ஜி.சுப்பிரமணியம் அவர்கள் திருப்பூர் மாவட்ட இடுவாய் ஊராட்சி தலைவராக 

சி.சரவணன்  அவர்களையும் இடுவாய் ஊராட்சி துணை தலைவராக  

பி.ரமேஷ்குமார் ஆகியோரை  நியமனம் செய்தார் அவர்களுக்கு  தலைவர் அவர்கள்  பச்சை துண்டு அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தார் இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட சங்க நிர்வாகிகள் புதிய நிர்வாகிகளுக்கு  வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

 மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன்  தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

No comments:

Post a Comment

Post Top Ad