உடுமலை தொகுதியில் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் பழுதான மோட்டார் சரி செய்யப்பட்டது எம்எல்ஏ பார்வையிட்டார் - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 23 May 2026

உடுமலை தொகுதியில் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் பழுதான மோட்டார் சரி செய்யப்பட்டது எம்எல்ஏ பார்வையிட்டார்


 உடுமலை தொகுதி மக்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் திருமூர்த்திமலை கூட்டு குடிநீர் திட்டத்தின் பழுதடைந்த மின்மோட்டார் சரி செய்யப்பட்டு நேற்று இரவு மோட்டார் பொருத்தும் பணி தொடங்கியது அதை நேற்று இரவு உடுமலை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் எம் எல் ஏ அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டார்   (வெள்ளிக்கிழமை) மாலை  முதல் குடிநீர் விநியோகம் சீராகும் என குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

 செய்தியாளர் 

அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

No comments:

Post a Comment

Post Top Ad